Skip to main content

எடுத்த சபதம் முடிப்பேன்! -சசி உறுதி!

Published on 23/03/2018 | Edited on 24/03/2018
கணவர் நடராஜனின் மரணம் சசிகலாவை மனதளவில் பலகீனப்படுத்தியிருக்கிறது. இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள 15 நாள் பரோல் வாங்கியிருக்கிறார் சசிகலா. தஞ்சையிலேயே இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் பரோல் பெற்றிருந்த அவர், தரைவழி மார்க்கமாக தஞ்சைக்கு வர, வழியெங்கும் வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்