Skip to main content

பட்டாபிராமில் டைடல்பார்க்!!!

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

tidel park

 

திருவள்ளூர், பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வுசெய்கிறார். ரூ. 230 கோடியில் இந்த டைடல் பார்க் கட்டப்படவுள்ளது. இதன்மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்