Skip to main content

டியூசன் சென்டரில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

Published on 11/04/2019 | Edited on 11/04/2019
நெல்லை திசையன்விளை பகுதியில் டியூசன் சென்டரில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்துள்ளான்.
  
accident

 

திடிரென ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்த கண்ணன் என்ற 9 ஆம் வகுப்பு மாணவரின் உடலை கைப்பற்றி திசையன்விளை போலீசார் இந்த மின்விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

சார்ந்த செய்திகள்