Skip to main content

இலங்கை செல்ல முயன்றவர்கள் கைது!!!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
ilangai


 

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு செல்ல முயன்ற மூவர் கைதாகியுள்ளனர். 

தனுஷ்கோடி வழியாக கள்ளத்தோணியில் இலங்கை செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட மூவர் கைதாகியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்