Published on 13/01/2020 | Edited on 13/01/2020
பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
![pongal festival chennai koyambedu area heavy traffic](http://image.nakkheeran.in/cdn/farfuture/wvw2xY6VJdrrPRJtOgYf-ggw9JUVfYvlOOrWQ6iDX7Y/1578925581/sites/default/files/inline-images/koyambedu%2033.jpg)
இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 10- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை 10,517 பேருந்துகளில் 5,25,890 பேர் பயணம் செய்திருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.