Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒத்துழைக்காத வாட்ஸ்அப் நிறுவனம்!

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இதில் திருநாவுக்கரசு , சபரிராஜன் , வசந்தகுமார் , சதீஷ்குமார் ஆகிய நான்கு பேறும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர் . அண்மையில் இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றப்பட்டது . இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் தமிழக காவல்துறையினர்  வாட்ஸ்அப் நிறுவனம் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறினர் . 

 

pollachi issues



இதனை கேட்ட நீதிபதிகள் மத்திய , மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தராத சமூகவலைத்தளத்தை ஏன் தடை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பினர் . இதனையடுத்து அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் . மேலும் இந்த வழக்கை வியாழக்கிழமை ஒத்தி வைத்தார்.

சார்ந்த செய்திகள்