Skip to main content

ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்காத வேட்பாளர் அதிரடி மாற்றம்

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

 

பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

 இந்நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வேட்பாளர் முருகன் பங்கேற்காத நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார்.  முருகனுக்கு பதிலாக மயில்வேல்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மயில்வேல் அல்லிநகர  ஜெ.பேரவை துணை செயலளாராக உள்ளார்.

o

 

சார்ந்த செய்திகள்