Skip to main content

நக்கீரன் செய்தியால் ஆள்மாறாட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு! 

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

குரூப்-4 பதவிக்கான தட்டச்சுத் தேர்வில் ஆள்மாறட்டம் செய்யத்தூண்டிய  மதுரையைச் சேர்ந்த ஸ்ரீநாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட் உரிமையாளர் செல்லதுரை,   ஆள்மாறாட்டம் செய்த விக்னேஷ், மரகதம்  ஆகியோர் குறித்து 2019 மே 22-24 தேதியிட்ட நக்கீரனில் அம்பலப்படுத்திய செய்தியின் அடிப்படையில்....

 

 Litigation for impersonators

 

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் அருளரசு மதுரை ஜெய்ஹிந்த் புரம் காவல்நிலையத்தில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.!

 

 

சார்ந்த செய்திகள்