Skip to main content

தொடர்மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

 

5 districts vacation as seasonal rain

 

தொடர் மழை  காரணமாக  சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்