Skip to main content

"மாணவர்களின் கற்றல் திறனை அறியவே பொதுத்தேர்வு"!- அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

கல்வி வளர்ச்சி மற்றும் கற்றல் திறனை அறியவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5th and 8th std exam ministers sengottaiyan speech

இதனிடையே 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என்றும், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களைத் தயார்படுத்துவதற்காகவும் தேர்வு நடத்தப்படுகிறது என்றார். 


 

சார்ந்த செய்திகள்