Published on 03/02/2020 | Edited on 03/02/2020
கல்வி வளர்ச்சி மற்றும் கற்றல் திறனை அறியவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
![5th and 8th std exam ministers sengottaiyan speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/IFJfedTlt-MgQq3V9KtFtI3bj9qerBkKvoNSzzVkejc/1580719834/sites/default/files/inline-images/sengottaiyan_8.jpg)
இதனிடையே 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என்றும், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களைத் தயார்படுத்துவதற்காகவும் தேர்வு நடத்தப்படுகிறது என்றார்.