Published on 19/01/2019 | Edited on 19/01/2019
ஜெர்மன் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
![vv](http://image.nakkheeran.in/cdn/farfuture/GDtZezuSiGLF7xdKz4gPJ6AW6z1LPggstQQ73--4JNg/1547910490/sites/default/files/inline-images/vw-in_0.jpg)
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது 2.0 திட்டத்திற்காக ரூ. 2,000 கோடியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 250 பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.