Skip to main content

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையாளராக சுனில் அரோரா பொறுப்பேற்றார்

Published on 02/12/2018 | Edited on 02/12/2018
s

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணைராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்று கொண்டார்.

 

கடந்த 23-1-2018 அன்று 22-வது தலைமை ஆணையாளராக  பொறுப்பேற்ற ஓ.பி.ராவத் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை தொடர்ந்து,  தேர்தல் ஆணையத்தின் 23-வது தலைமை ஆணையாளராக சுனில் அரோரா பொறுப்பேற்றார்.


 

சார்ந்த செய்திகள்