Skip to main content

வீடுகளுக்குள் தண்ணீர் - தட்டு முட்டு சாமான்களோடு வெளியேறிய மக்கள் (படங்கள்)

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக, சென்னை அருகே அத்திப்பட்டு புதுநகரில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், தட்டு முட்டுச் சாமான்களோடு வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். 
 

 

 

சார்ந்த செய்திகள்