Skip to main content

நாளை இருவருமே வருவதால், மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு...

Published on 11/04/2019 | Edited on 11/04/2019


 

madurai airport



நாளை பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் நாளை மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வருவதையொட்டி மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரை விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடும் சோதனைகளுக்குப் பிறகே விமான நிலைய வளாகத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். உள்வளாக பகுதிக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  
 

 

சார்ந்த செய்திகள்