Skip to main content

விவசாயிகள் அலட்சியம்! பலியாகும் உயிர்கள்! உருவாக்கப்படுமா உலர்களங்கள்?

Published on 26/03/2025 | Edited on 26/03/2025
விவசாய விளைபொருட்களை சாலையில் உலரவைப்பதாலும், மாடுகளை சாலையை அடைத்தவாறு ஓட்டிச் செல்வதாலும் அச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வழக்கமாகிவருகிறது. உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள செம்மணங் கூரைச் சேர்ந்தவர் சதீஷ், இவருக்கு விக்னேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்