Skip to main content

சேர்மனும் கவுன்சிலரும் சேர்ந்து செய்த ஆதாரபூர்வமான தவறு! -விருதுநகர் வில்லங்கம்!

Published on 28/05/2025 | Edited on 28/05/2025
விருதுநகர் நகராட்சி தி.மு.க. சேர்மன் மாதவனும், 5-வது வார்டு கவுன்சிலர் ஆஷாவும் தெரிந்தே தவறு செய்திருக்கிறார்கள். விருதுநகர் நகராட்சி நகர்மன்ற அவசரக் கூட்டம் - வருகை புரிந்தோர் பதிவேட்டிலேயே, அவ்விருவரும் செய்த தவறு பளிச்சென்று பதிவாகியிருக்கிறது. நகர்மன்ற உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்