Skip to main content

முதல்வரை சந்திக்க முடியுமா? - வறுமையிலும் சாதித்த பிள்ளைகள்!

Published on 28/05/2025 | Edited on 28/05/2025
பத்துக்கு பத்து அளவுள்ள சிறிய அறை. அதில் கால்பாகத்தில் ஓடாத கைத்தறி இயந்திரம். மீதியுள்ள இடத்தில் விருதுகள், சான்றிதழ்கள் என அடுக்கி வைத்துள்ளனர். அங்கே பெரியளவிலான செம்பு தகட்டை முதலமைச்சரிடம் தரவேண்டும் எனக் கடந்த ஓராண்டாக காத்துக்கொண்டிருக் கிறார்கள் இக்குடும்பத்தினர். திருவண்ணாமலை ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்