Skip to main content

அடித்துக் கொல்லப்பட்ட ஆண்டவனின் குழந்தை! பொள்ளாச்சியில் இன்னொரு பயங்கரம்!

Published on 28/05/2025 | Edited on 28/05/2025
"பெற்றோர்களுக் கும் மேலாக பொறுமையாகக் கவனித்துக் கொள்ள வேண்டிய காப்பகப் பொறுப்பாளர்கள், அதீத குறும்புத்தனம் செய்த ஆண்டவனின் குழந்தை எனச் சொல்லப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞனை அடித்தே கொன்றுள்ள னர். இந்த பயங்கரம் அரங்கேறியது பொள் ளாச்சியில்! மே 15-ஆம் தேதியன்று ஆழியாறில் சிறப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்