Skip to main content

பெண் மருத்துவர் மீது சரமாரி தாக்குதல்! முன்னாள் டி.ஜி.பி.யின் மருமகள் கைது!

Published on 19/11/2022 | Edited on 19/11/2022
கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி பகலில், அண்ணா நகர் வி.ஆர்.மால் உணவகத்தில், 55 வயது மதிக்கத்தக்க பெண்மணியை, திடீரென அங்குவந்த ஒரு ஆண் உள்பட இரண்டு பெண்கள் சரமாரியாகத் தாக்கியதில் நிலை குலைந்து மயக்கமடைந்து சரிந்தார் அந்தப் பெண்மணி. இதைக்கண்ட சிலர், அப்பெண்மணியை மீட்டு, அருகிலுள்ள பீ வெல் மருத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பதவிச் சண்டை! ரத்தக் களரியான காங்கிரஸ்!

Published on 19/11/2022 | Edited on 19/11/2022
தமிழக காங்கிரசும் கோஷ்டித் தகராறும் பிரிக்க முடியாதவை என்பார்கள். ஆனால், கே.எஸ். அழகிரி தலைவராகி நான்காண்டு காலம் நெருங்கும் நிலையில், இதுவரை மோதல் களைப் பார்க்காத சத்தியமூர்த்திபவனில், கடந்த 15-ந்தேதி நடந்த மோதல்கள், மண்டை உடைப்புகள் அதிர்ச்சி ரகம். மோதல்களுக்கு காரணமான எம்.எல்.ஏ. ரூபி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

திரிசங்கு காவல்துறை முந்துவது யார்?

Published on 19/11/2022 | Edited on 19/11/2022
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை ஒரு திரிசங்கு நிலையில் நிற்கிறது. அதற்குக் காரணம் காவல் துறை அதிகாரிகளிடம் இருக்கக்கூடிய கோஷ்டி மனப்பான்மைதான்' என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நாற்பத்தி எட்டு இடங்களில்... Read Full Article / மேலும் படிக்க,