கலைஞர் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டது, ஆனாலும் ஆளுங்கட்சித் தரப்பிற்கு, கலைஞரின் திருவாரூர் மீதான வெறுப்பு கொஞ்சமும் போகவில்லை என்று குமுறுகிறார்கள் ஏரியாவாசிகள்.
கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான், மாவட்டமாய் ஆனது திருவாரூர். அதோடு மத்திய பல்கலைக் கழகம், புதிய நீதிமன்றம், மருத்துவக்கல்லூரி...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்-கால் : அரசு ஆதரவில் சசி பிறந்தநாள்! எடப்பாடிக்கு ஆப்பு வைக்கும் தங்கமணி வேலுமணி -டெல்லி ஸ்கெட்ச்!
Published on 20/08/2019 | Edited on 21/08/2019
""ஹலோ தலைவரே, சசிகலாவுக்கு 68-வது பிறந்த நாளும் சிறையில்தான் நடந்தது. போன முறை, உள்ளே இருந்த வங்களுக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடிய சசி இந்தமுறை மவுன விரதம் கடைப்பிடித்த படி, நாள் முழுக்க ஏதோ சிந்தனையிலேயே இருந்தா ராம்.''’’
""எப்போது ரிலீஸ்... இழந்த அதிகாரத்தை எப்படிப் பெறு வதுங்கிற சிந...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடிய வி.பி.சந்திரசேகர் என்கிற தமிழக வீரர் கடந்த வாரத்தில் சென்னை மயிலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வி.பி.சந்திரசேகர் கிரிக்கெட்டுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ""சந்திரசேகரை போல பலர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கிறார்கள்'' என்கிறார்க...
Read Full Article / மேலும் படிக்க,