Published on 04/11/2022 (17:35) | Edited on 14/11/2022 (12:57)
( உயிர் பிரிவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பா.செயப் பிரகாசம், தன்மகன் தீபனுக்கு அனுப்பியகடைசி நேர்காண லில் இருந்து..... )
உங்களுக்கு இதுவரை நிறைவேறாத ஆசை என எதுவும் உண்டா?
எழுத்தாளனாக போதுமான பங்களிப்பினைச் செய்ய இயலாது போயிற்று என்ற ஏக்கம்.
இப்போது நீங்கள் 80தைக் கடந்திருக்கிறீர்கள்...
Read Full Article / மேலும் படிக்க