Skip to main content

முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

இந்த ஆண்டில் முதல் முறையாக காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 15.6 அடியை எட்டியுள்ளது. கீழணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 900 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

 

lake

 

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 59 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்