Skip to main content

ஆற்றில் யாகம் நடத்திய மணல் திருடர்கள்!-கொள்ளைக்கு துணை போகும் அரசு!

Published on 22/04/2018 | Edited on 23/04/2018
மணல் கொள்ளையை தடுத்து, ஆறுகளை பாதுகாக்குமாறு விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வந்தாலும் அவற்றைப் பற்றி அக்கறையில்லாத அ.தி.மு.க எடுபிடி அரசு புதிய புதிய மணல் குவாரிகளை தொடங்கி வருகிறது. அரசு நடத்துவதாக அறிவித்தாலும் ஆளும் அ.தி.மு.கவின் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்