Skip to main content

பள்ளியை அச்சுறுத்தும் கல்குவாரி!

Published on 05/10/2023 | Edited on 07/10/2023
விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள் படிப்பதற்கான சூழலற்று உள்ளதால், மாணவர்கள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் களத்தில் இறங்கினோம். திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி யில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் இல்லாததால், வெளியே சாலையோர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்