Skip to main content

பறிக்கப்பட்ட மாணவி உயிர்! -பரவும் சா"தீ'!

Published on 14/05/2019 | Edited on 15/05/2019
பொன்பரப்பி கலவரத்தின் வேகமே தணியாத நிலையில், கருவேப்பிலங்குறிச்சி மாணவி திலகவதி மரணம் வன்னிய -தலித் சமூகத்தினரிடையே இயல்புநிலை திரும்புவதில் தடைக்கல்லாக மாறியுள்ளது. விருத்தாசலம் அருகேயுள்ள தே.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (45), இவரது மனைவி கொளஞ்சி (43). சுந்தரமூர்த்தி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்