Published on 01/08/2022 (16:39) | Edited on 02/08/2022 (17:38)
"வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.'
-திருவள்ளுவர்
தமக்குப் பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.
ஒருவர் வாழும்பொழுது அவரது செயல்களுக்கேற்ப புகழுண்டு. அவர் வாழ்ந்து மடிந்தபிறகு பொய்யுடம்பு அழிந்துவிட...
Read Full Article / மேலும் படிக்க