38-ஆவது சர்க்கம் ஜனகர் முதலியோர் திரும்பச் செல்லுதல்இராமபிரான் தினந் தோறும் அரசவையில் வீற்றிருந்து நகர மக்களையும் புறநகர் மக்களையும் சந்தித்து ஆட்சிபுரிந்து வந்தார். சிலநாள் சென்றபின் மிதிலை அரசர் ஜனகரைப் பார்த்து இராமபிரான் கைகூப்பிய வண்ணம், "மன்னரே, எங்களுக்கு உறுதியான புகலிடம் நீங்கள...
Read Full Article / மேலும் படிக்க