Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(23) -அருண் ராதாகிருஷ்ணன்

செய்யுள்-45 "கரவாகிய கல்வியுளார் கடைசென்று இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ குரவா குமரா குலிசாயுத குஞ்லி சரவா சிவயோக தயாபரனே.' பொருள்: மிகுந்த கல்வியறிவு உள்ளவர் கள், அதனை மற்றவர்களுக்குப் பயன்படாத வாறு மறைத்துவைத்து, அந்த ஞானத்தை அடையவிடாது தடுப்பவர்களின் பின்சென்று இரக்கும்வகையில் விடாமல்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்