அதிகாலை வேளையில் பறவை களும் மேகமூட்டத்தைக் கண்டு தங்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தன. தன் நித்ய ஜெபத்தை முடித்துக் கண்களைத் திறந்த கிருஷ்ணன் நம்பூதிரியின் எதிரில், பழுத்த சிவப் பழமாகக் காட்சியளித்தார் அந்த மிராசுதார். கட்சிக் கரையிட்ட வேட்டியும்,...
Read Full Article / மேலும் படிக்க