காலை எழுந்தவுடன் அங்க சுத்தம் செய்தபிறகு, முதலில் நெற்றிக் குறி என்னும் திருநீறு, குங்குமம் போன்றவற்றை, தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி இட்டுக்கொள்வது சைவர்கள் மட்டுமின்றி, பொதுவாக அனைவரிடத்திலும் வழக்கமாக இருந்து வந்தது.
"நீறில்லாத நெற்றி பாழ்; அதன் பின்னிருக்கும் மூளை திறமையோடு ...
Read Full Article / மேலும் படிக்க