Skip to main content

இஸ்ரேல் எல்லையில் கலவரம்-30 பாலத்தீனர்கள் பலி

Published on 14/04/2018 | Edited on 14/04/2018

காச-இஸ்ரேல் இடையேயான எல்லைப்பகுதியில் மீண்டும் ஏற்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கிற்கு மேற்பட்ட பாலத்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.
 

isrel

 

சமீப காலமாக நடந்துவரும் காச-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேலியன்-பாலத்தீனர்கள் இடையேயான தாக்குதல்கள் நடந்துவருகிறது. இரண்டு வாரத்திற்கு முன்  ஆரம்பித்த பிளேக் ஆப் ப்ரைடே(கொடி வெள்ளி ) போராட்டத்தில் மட்டும் நடந்த கலவரத்தில் இஸ்ரேலியன் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலியானதாக தகவல்.

 

 

சார்ந்த செய்திகள்