Skip to main content

கனமழையால் வால்பாறையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

 

rain

 

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து கனமழை காரணமாக நாளையும் வால்பாறையிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்