Skip to main content

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 78,707 பேர் கைது!

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

 

TAMILNADU CURFEW POLICE CASE FILED

ஊரடங்கை மீறி தமிழகத்தில் வெளியே வாகனங்களில் சுற்றிய 78,707 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 59,868 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 21,26,044 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்