Skip to main content

தீயணைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று (18.04.2023) காலை 10 மணியளவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓட்டுநர் மற்றும் இயந்திர கம்மியர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்