Skip to main content

கரோனாவை வென்று பணிக்குத் திரும்பிய இரயில்வே காவலர்களுக்கு பழத்தட்டு, மரக் கன்றுகள் (படங்கள்)

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய இரயில்வே காவல் ஊழியர்களுக்கு பழத்தட்டு, மரக் கன்றுகள் கொடுத்து இரயில்வே காவல் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்