Skip to main content

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு துவக்கம்

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக மார்ச் 1 முதல் 4 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக மார்ச் 6 முதல் 9 ஆம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் இன்று செய்முறைத் தேர்வில் கலந்துகொண்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்