Skip to main content

ஜாமினில் வெளியே வந்தார் நிர்மலாதேவி

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி  இன்று ஜாமினில் சிறையிலிருந்து விடுதலையானார்.

 

nirmaladevi

 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முருகன்,கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் வெளிவந்த நிலையில் மார்ச் 12 ஆம் தேதி நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். இதனையடுத்து 11 மாத சிறைக்கு பிறகு இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார் நிர்மலா தேவி.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்