Published on 15/08/2019 | Edited on 15/08/2019
இன்று நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவுட்டுள்ளார். அந்த பதிவில்,
![mk stalin twit](http://image.nakkheeran.in/cdn/farfuture/PLzk6yTS2teX_v-Enn3EyYt7v7zI5AHelIjgC3V4oUk/1565850643/sites/default/files/inline-images/zzzz48.jpg)
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம்.
அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம். என கூறியுள்ளார்.
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம்.
— M.K.Stalin (@mkstalin) August 15, 2019
அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்.#HappyIndependenceDay