Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி அகில உலகத்திற்கான தலைவர் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

திருவாரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார். 

 

dindigul seenivasan




பிரதமர் நரேந்திர மோடி அகில உலகத்திற்கான தலைவர். திமுகவும் காசை கொடுத்து கூட்டணி அமைத்திருக்க வேண்டியதுதானே. திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு.  சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் செல்போன் திருட்டு குறித்து  புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இதுகுறித்து விசாரித்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்