Skip to main content

சிதம்பரம் அருகே தந்தையை மகனே கல்லால் அடித்துக் கொலை!

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி பெருமாள்(65) வீட்டில் இருந்த போது கல்லால் தனது மகன் ரமேஷ் வயது 40 என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

incident in cuddalore... police investigation


இடப் பிரச்சனை தொடர்பான தகராறில் அவரது மகனே கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. இறந்த பெருமாள்உடலைக் கைப்பற்றி சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்