Skip to main content

குடியுரிமைத் திருத்தச் சட்டம்... திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு  முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

 

 

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜனவரி 24) தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சார்ந்த செய்திகள்