Skip to main content

பூணூல் அறுப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
chennai

 

சென்னையில் பூணூல் அறுப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

 

சென்னையில் பூணூல் அறுத்ததாக ராவணன், உமாபதி, பிரபாகரன் ,ராஜேஸ் ஆகியோர் கடந்த 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.  இதில் 4 பேரும் ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது.

 

சேலம் டவுன் காவல் நிலையத்தில் 2 வார காலம்  கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 4 பேருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்