Skip to main content

சென்னை விமான நிலையம்... நடுவானில் மின்கசிவு... உயிர்தப்பிய 240 பயணிகள்...

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

சென்னை விமான நிலையத்தில் இருந்து தோஹா செல்லும் இண்டிகோ விமானம் நடுவானில் ஏற்பட்டது.
 

airport

 

 

மின்கசிவு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் அவசரமாக தரையிறக்கியுள்ளார் விமானி. 

விமானி புத்திசாலித்தனமாக செயல்பட்டதால் விமானத்தில் இருந்த 240 பயணிகளும் உயிர்தப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்