Published on 20/04/2019 | Edited on 20/04/2019
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற நியூஸ்18 செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/WGW6xSFIYcQcyx-JEYdsA2nFXOodDX8Rcrr7WGyigV0/1555772159/sites/default/files/inline-images/824170fe-e2c0-4868-be56-60ed6a5d3acc%20%281%29.jpg)
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அண்ணா சிலை அருகில் அரியலூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.