Skip to main content

மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை - உயர்நீதிமன்றம் மதுரை கிளை

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

 

madurai

 

மேலும் பெட்ரோலியத்துறை செயலர், சுற்றுச்சூழல் செயலர் உள்ளிட்டோரும் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கே.செல்வம் என்பவர் தொடர்ந்த பொதுநலவழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்