Skip to main content

உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும்... -ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

 

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வமும் இணைந்து வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அவர்களது வாழ்த்து செய்தி...



தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடி தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தினம் மே தினம், நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது. தொழிலாளர்கள் நலமுடனும், வளமுடனும், மகிழ்வாகவும் வாழ வாழ்த்துகள்.

 

சார்ந்த செய்திகள்