Published on 17/09/2019 | Edited on 17/09/2019
நாகை அடுத்த மயிலாடுதுறை அருகே கீழையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய புகாரின் பேரில் ஆசிரியர் கைது. இந்த பள்ளியில் 3- ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவியின் கையில் கத்தியால் குத்தியதாக புகாரை அடுத்து ஆசிரியர் பாஸ்கர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
