Skip to main content

'தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை' - அரசாணை வெளியீடு!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

frineds of police issues tn govt gazette notification

 

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக டி.ஜி.பி., அனைத்து மாவட்ட எஸ்.பி.-க்களுக்கும் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தொடர்பு எனப் புகார் எழுந்ததையடுத்து அரசு  இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்