Skip to main content

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கரோனா சிறப்பு வார்டுகள் (படங்கள்)

Published on 03/05/2020 | Edited on 03/05/2020

 

சென்னையில் கரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 1,257 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கரோனா சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 
 

சார்ந்த செய்திகள்