Skip to main content

தனிப்பட்ட பிரச்சினைக்கு சாதிச் சாயம்! -பகீரில் சிவகங்கை மாவட்டம்!

Published on 19/02/2025 | Edited on 19/02/2025
வெவ்வேறு பிரச்சினைகளில் மோதிக்கொண்டவர்கள், பின்னர் அந்த மோதலுக்கு சாதிச் சாயத்தைக் கொண்டுவந்து பூச முனைகிறார்கள். இவர்களை நம்பி அரசியல் புள்ளிகளும் அவசரகதியில் கண்டன அறிக்கை வெளியிட்டு பல்பு வாங்கி வருகிறார்கள். இதனால், பதட்டப் பரபரப்பிலும் பகீரிலும் இருக்கிறது சிவகங்கை மாவட்டம்.சம்பவம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்